Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நடவடிக்கை - நிறைவுப்பகுதி

Advertisement

Vidya Gururajan

Well-known member
Member
Unexpected end
Ella thappum seitha kannan nalla irruka
Kanmani family katharuthu

But idhu yathartham
கதையினைத் தொடர்ந்து படித்தமைக்கும் தங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.. மாற்றத்தை எரிர்நோக்குவோம். மாற்றத்தை வருவிப்போம்..
 
எதிர்பாராத முடிவு சிஸ் 😑

பட் இது தான் ரியாலிட்டி... 😑😑
தப்பு செய்றவன் சுதந்திரமா இருப்பான்... ஆனா பாதிக்கப்பட்டவங்க தான் அழுகணும்.... 😑😑

பட் ஒரு அப்பாவா ரகு தவறிட்டாரு.... 😑😑
 
வலியாக இருந்தாலும் நிதர்சனம் இது தானே... அடுத்தவனாய் இருந்திருந்தால் ராதிகாவும் சேர்ந்து கண்மணிக்காக நினுறிருப்பாள்... அதுவே தன் வாழ்க்கை எனும் போது அவளும் சுயநலவாதியாக மாறிவிட்டாள்... இப்படிபட்ட சுயநலவாதிகள் சூழ் உலகில் தானே நாம் வசிக்கிறோம்... அப்போது எல்லாவற்றையும் துறந்து தான் வாழ வேண்டும் ... இன்னும் எத்தனை எத்தனை கண்மணிகளை இந்த சுயநல உலகம் உருவாக்க காத்திருக்கிறதோ....
 
இன்றைய தலைமுறை அதிக விழிப்புணர்வு இல்லாது (தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தினால்) எதிர்நோக்கும் தற்போதைய சூழ்நிலையின் தாக்கம், அதிகமான கனத்துடன் , இயல்பான சமூக நிலையை சிறப்பாக எடுத்துக் கூறி உள்ளீர்கள். வாழ்த்துக்கள் வித்யா.
 
பெண்களுக்கு பெண்கலே எதிரி என்ற வாக்குக்கு ஏற்ப கமலாவும் ராதிகாவும் இவர்களை போன்றவர்களே பல குற்றவாளி உருவாவதற்கு காரணம்
 
Top