யதார்த்தமான முடிவுதான். இதனால் பாதிக்கப்பட்டது கண்மனியின் மனநலம் தான்.
பாலியல் பாதிப்புக்கு ஆளான முதல் பெண்ணும் கண்மணி இல்லை கடைசி பெண்ணாக இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை. இது என்றும் தொடரப் போகிறது என்பது தான் வேதனையான உண்மை.
சமுகம் கண்ணன் மாதிரி ஆட்களை தண்டிக்க விடாமல் செய்வதால் கண்மணிகள் போன்றோர் எண்ணிக்கை கூடும் அன்றி குறைய வாய்ப்பில்லை
பாலியல் பாதிப்புக்கு ஆளான முதல் பெண்ணும் கண்மணி இல்லை கடைசி பெண்ணாக இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை. இது என்றும் தொடரப் போகிறது என்பது தான் வேதனையான உண்மை.
சமுகம் கண்ணன் மாதிரி ஆட்களை தண்டிக்க விடாமல் செய்வதால் கண்மணிகள் போன்றோர் எண்ணிக்கை கூடும் அன்றி குறைய வாய்ப்பில்லை