என் உள்ளம் உன் வசமாகுமா!!!
கதைக்கு ஆதரவு கொடுத்த அனேவருக்கும் நன்றி.....
@Leenu
@Janavi
@Chitrasaraswathi64@gmail.
@Duraiarasi
@Vijaya
@saroja
@tcanandhi
@Srd. Rathi
@Ramshwetha
@Silvia
@P. Ethaya
@Senmozhi
@Priya saran
@vapoorani
@EswariSkumar
@Veni Suresh
@Mahilini
@sumee
@Veni Suresh
@Rani56
@rajinrm
@padhusbi
@Mrs beena loganathan
@niranjana subramani
ஒரு கமெண்ட் டாவது வருமா என்று யோசித்து கொண்டே தான் முதல் பதிவை பதிவு செய்தேன்......ஆனால் நீங்கள் கொடுத்த ஆதரவே என்னை உற்சாகமாக தொடர்ந்து பதிவுகள் தர வைத்தது..... மனமார்ந்த நன்றிகள்......
கேட்ட உடன் உதவி செய்த admin க்கும் நன்றி....
சந்தேகம் கேட்டு அதை தெளிவு செய்து சில ஐடியாக்கள் குடுத்த @Saranya Hema ,@AMMU ILAIYAAL கற்கும் நன்றிகள்...
இருபது இரண்டுவருடங்களாக (என் பதினொரு வயதில் ஆரம்பித்தது) கதை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு இப்போது தான் எழுதிருக்கிறேன்......
சிறுவர் மலரில் என் கதையும் வர வேண்டும் என்று சின்ன வயதில் ஆசை....ஆனால் வீட்டில் கேட்க பயம்....அப்படியே விட்டுவிட்டேன் .....
இந்த ஆகஸ்டு மாதத்தில் தான் என் விருப்பத்தை என் கணவரிடம் சொல்ல எழுதுமாறு ஊக்குவித்தார்கள்.....அதன்பிறகும் நிறைய யோசித்து தான் முடிவு செய்தேன்.....இப்போது ஒரு கதையை வெற்றிகரமாக முடித்து விட்டேன்.....இதில் என்ன மிகப் பெரிய சந்தோசம் என்றால் இந்த கதை நல்லாயிருக்கு என்று வாசகர்களாகிய உங்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களே.....
என்னடா...இவ ஒரு கதை எழுதிட்டு இந்த அளவு பெருமை படுறா னு நீங்க நினைக்கிறது கரெக்ட் தான்....என்னோட இந்த சந்தோசத்த உங்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்... மறுபடியும் நன்றிகள் கூறி விடை பெறுகிறேன்..
சகோதரிகளே ,அடுத்த கதைக்கும் இதே ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..... விரைவில் வருகிறேன்......
கதைக்கு ஆதரவு கொடுத்த அனேவருக்கும் நன்றி.....
@Leenu
@Janavi
@Chitrasaraswathi64@gmail.
@Duraiarasi
@Vijaya
@saroja
@tcanandhi
@Srd. Rathi
@Ramshwetha
@Silvia
@P. Ethaya
@Senmozhi
@Priya saran
@vapoorani
@EswariSkumar
@Veni Suresh
@Mahilini
@sumee
@Veni Suresh
@Rani56
@rajinrm
@padhusbi
@Mrs beena loganathan
@niranjana subramani
ஒரு கமெண்ட் டாவது வருமா என்று யோசித்து கொண்டே தான் முதல் பதிவை பதிவு செய்தேன்......ஆனால் நீங்கள் கொடுத்த ஆதரவே என்னை உற்சாகமாக தொடர்ந்து பதிவுகள் தர வைத்தது..... மனமார்ந்த நன்றிகள்......
கேட்ட உடன் உதவி செய்த admin க்கும் நன்றி....
சந்தேகம் கேட்டு அதை தெளிவு செய்து சில ஐடியாக்கள் குடுத்த @Saranya Hema ,@AMMU ILAIYAAL கற்கும் நன்றிகள்...
இருபது இரண்டுவருடங்களாக (என் பதினொரு வயதில் ஆரம்பித்தது) கதை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு இப்போது தான் எழுதிருக்கிறேன்......
சிறுவர் மலரில் என் கதையும் வர வேண்டும் என்று சின்ன வயதில் ஆசை....ஆனால் வீட்டில் கேட்க பயம்....அப்படியே விட்டுவிட்டேன் .....
இந்த ஆகஸ்டு மாதத்தில் தான் என் விருப்பத்தை என் கணவரிடம் சொல்ல எழுதுமாறு ஊக்குவித்தார்கள்.....அதன்பிறகும் நிறைய யோசித்து தான் முடிவு செய்தேன்.....இப்போது ஒரு கதையை வெற்றிகரமாக முடித்து விட்டேன்.....இதில் என்ன மிகப் பெரிய சந்தோசம் என்றால் இந்த கதை நல்லாயிருக்கு என்று வாசகர்களாகிய உங்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களே.....
என்னடா...இவ ஒரு கதை எழுதிட்டு இந்த அளவு பெருமை படுறா னு நீங்க நினைக்கிறது கரெக்ட் தான்....என்னோட இந்த சந்தோசத்த உங்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும்... மறுபடியும் நன்றிகள் கூறி விடை பெறுகிறேன்..
சகோதரிகளே ,அடுத்த கதைக்கும் இதே ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..... விரைவில் வருகிறேன்......