Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 01

Advertisement

உண்மையோ d
அழகிய தொடக்கம் ????????.

யதுநந்தன் காதல் மிகவும்
உணர்வுபூர்வமானது அதில் இருந்து மீண்டு மறுமணம் புரிவது சற்று கடினமானது தான்.

மூர்த்தி sir மகன் பேத்தியின் நிகழ் காலம், எதிர் காலம் பற்றிய கவலையும் நியாயமானது தான்.

குழந்தையின் மழலை மொழி இனிய சங்கீதம் ????????.
உண்மையோ உண்மை! மழலையின் மொழி சங்கீதம் தான் சகி ?
ரொம்ப நன்றி!
அத்தியாயம் 2 போஸ்டட்!
 
அருமையான பதிவு சிஸ். வாழ்த்துக்கள். நீங்கள் மேன்மேலும் வளரவேண்டும்.
ரொம்ப நன்றி சகி. உங்க எல்லாரோட ஆதரவு இருந்தா வளர என்ன.. கொடி கட்டி பறக்கவே முடியும் பா ??
Keep supporting sagi??
 
ரொம்ப நன்றி சகி. உங்க எல்லாரோட ஆதரவு இருந்தா வளர என்ன.. கொடி கட்டி பறக்கவே முடியும் பா ??
Keep supporting sagi??
கண்டிப்பா எங்களோட அன்பு உண்டு சிஸ். ????????
சரி சொல்லுங்க நீங்க ஈரோ பக்கமா? ஹீரோயின் பக்கமா? .??????
 
Top