Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 17

Advertisement

அடியேய் சந்தானா என்ன திட்டத்தோட இருக்குற. அக்காவோட புகுந்தவூடுன்னு நினைக்காம உன்ற இஷ்டத்துக்கு வர்ற போறே. சம்யூவ சத்யாவை மிரட்டுறே. அடங்கப்பா ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்கறாளே. என்னைக்கு மாட்டிகிட்டு முழிக்கப் போறாளோ?.
நந்தா என்ன எதிர்பாக்கறே சம்யூகிட்ட.?.
மாட்டிக்காமலேவா இருக்க போறா? மாட்டிக்குவா ஒருநாள். பொறுத்திருப்போம் சகி..??
 
அருமையான பதிவு
இந்த தங்கச்சி வேதாளம்
அக்காவ புரிஞ்சுக்காம
எப்படி பேசறா
 
நந்தா சூப்பர்... ?
சந்தா எப்போ தான் திருந்துவாளோ... ?‍♀️ என்ன பேச்சு பேசுறா... ?
பட்டுத் தான் திருந்தணும் சகி.. சும்மாலாம் திருந்திட மாட்டா போலருக்கு
 
Nice.I have a small doubt.In one place Nandan mentions that his mother died in an accident.Few lines later he says his mother passed away due to ill health .Have I misunderstood something?
Nope sagi.. Nan than gavana kuraivala apdi yeluthitten. Ipo mathiyachu. Sutti kaattiyamaikku nandri!❤️
 
அருமையான பதிவு
இந்த தங்கச்சி வேதாளம்
அக்காவ புரிஞ்சுக்காம
எப்படி பேசறா
ஆமாம் சகி.. அவ எங்க திருந்த போறா!?
ரொம்ப நன்றி!
 
மாட்டிக்காமலேவா இருக்க போறா? மாட்டிக்குவா ஒருநாள். பொறுத்திருப்போம் சகி..??
நெக்ஸ்ட்‌ எபி எப்படி வரும் ஜீ?. ஆவலுடன் நாங்கள்.
 
Top