Prachna ennavarukkumnu adutha epi la therinjukkuvinga ma..அருமையான பதிவு
என்ன பிரச்சினை குட்டி பெண்
பிறந்தநாளில்
Thank you!
Prachna ennavarukkumnu adutha epi la therinjukkuvinga ma..அருமையான பதிவு
என்ன பிரச்சினை குட்டி பெண்
பிறந்தநாளில்
Thank you maInteresting
Thank you maNice ud sis
ஆமாம்! ஆமாம்! இடைப்பட்ட நாட்களில் அவளுக்கு குழந்தை பிறந்திடுச்சு.. பிறந்தநாள் கொண்டாடறதுல ஏதும் பிரச்சனை இல்லாம இருக்காது. இல்லனா நம்ம சாக்லேட் பாய்க்கு ஏன் கோபம் வரனும்சந்தானாவுக்கு புத்தி கொஞ்சம் தெளிஞ்சிருச்சு. அக்காவோட பூரண அன்பைப் புரிஞ்சுகிட்டா ஆனாலும்கூட இது எதுவரைக்கும் போகுமோ?.
கீர்த்திக்கு குழந்தை பொறந்திருச்சா?
குட்டியோட பொறந்த நாள் கொண்டாடுறதுல ஏன்? என்ன? பிரச்சினை ஆகும்?.
Nirmala vandhachu
இதுக்கு முன்னவும் கூட சாந்தனா புரிஞ்சுக்காம இல்ல. ஆனா அந்த அன்பு எந்தளவுனு புரிஞ்சிக்காம விட்டிருந்தா.. இப்போ புரிஞ்சிபோச்சு. கொஞ்சம் அடக்கி வாசிப்பானு நெனக்கிறேன்அவினாஷ் நல்லவனா இருக்கான்... சாந்தா பிரச்சனை ஒருவழியா முடிஞ்சது.... சாந்தாவும் மனசு மாறியிருக்கா... சம்யு அன்பை புரிஞ்சுக்கிட்டா....
யுவி குட்டி பிறந்த அன்னைக்கு தானே அவ அம்மா இறந்தாங்க.... so நந்தன் பல்லவி நியாபகத்துல இருப்பான்... இவளை ஏதாவது சொல்லிடப் போறான்...
Thank youVery nice
Rombha nandri sagiNice epi
நன்றியோ நன்றிசூப்பர் சகி ❤❤❤❤❤