Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 25

Advertisement

சந்தானாவுக்கு புத்தி கொஞ்சம் தெளிஞ்சிருச்சு. அக்காவோட பூரண அன்பைப் புரிஞ்சுகிட்டா ஆனாலும்கூட இது எதுவரைக்கும் போகுமோ?.
கீர்த்திக்கு குழந்தை பொறந்திருச்சா?😍😍😍😍😍
குட்டியோட பொறந்த நாள் கொண்டாடுறதுல ஏன்? என்ன? பிரச்சினை ஆகும்?🤔🤔🤔🤔🤔🤔.
ஆமாம்! ஆமாம்! இடைப்பட்ட நாட்களில் அவளுக்கு குழந்தை பிறந்திடுச்சு.. பிறந்தநாள் கொண்டாடறதுல ஏதும் பிரச்சனை இல்லாம இருக்காது. இல்லனா நம்ம சாக்லேட் பாய்க்கு ஏன் கோபம் வரனும் 😁💙
 
அவினாஷ் நல்லவனா இருக்கான்...👍 சாந்தா பிரச்சனை ஒருவழியா முடிஞ்சது.... சாந்தாவும் மனசு மாறியிருக்கா... சம்யு அன்பை புரிஞ்சுக்கிட்டா.... 🙂
யுவி குட்டி பிறந்த அன்னைக்கு தானே அவ அம்மா இறந்தாங்க.... so நந்தன் பல்லவி நியாபகத்துல இருப்பான்... இவளை ஏதாவது சொல்லிடப் போறான்... 😔
இதுக்கு முன்னவும் கூட சாந்தனா புரிஞ்சுக்காம இல்ல. ஆனா அந்த அன்பு எந்தளவுனு புரிஞ்சிக்காம விட்டிருந்தா.. இப்போ புரிஞ்சிபோச்சு. கொஞ்சம் அடக்கி வாசிப்பானு நெனக்கிறேன்
 
Top