Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 30 (final)

Advertisement

டேய் நந்தா ஆத்து ஆத்துன்னு ஆத்திட்டியேடா. இவனே சம்யூக்கு எல்லாம் தெரியும் புரியும்ன்னு நினைச்சிக்குவனாம் வாயத்துறந்து சொல்லாமலயே. நாங்க என்ன வெத்தலைல மைதடவியா பாக்கறோம்டா லூசுப்பயலே. ஸ்ப்பா இப்பவாவது நட்டு டைட்டாகி பளிச்சின்னு பல்பு எரிஞ்சு சம்யூகிட்ட சொன்னியே டா .
யவனான்னு பேருவச்சது சூப்பர்.🤩🤩🤩🤩😎😎😎😎 சம்யூ சம்யூதான் வேறலெவல் கொண்டு போயிய்டீங்க. பதிவு அருமையா இருந்துச்சி.
😍
நன்றியோ நன்றி சகி! ஆரம்பம் முதல் நீங்க கொடுத்த பேராதரவுக்கும், அன்புக்கும் நன்றி சகி ❤️❤️
 
Last edited:
மிகவும் அழகான கதையின் நிறைவு 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡.

சம்யுக்தா -நந்தன் வாழ்க்கை வசந்த காலத்தை கொண்டாடி நிதர்சனம் உணர்ந்து இருவரும் காதலுடன் வாழ்கை பயணம் செய்வது நெகிழ்ச்சியாக உள்ளது☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺.

என்றும் எப்போதும் இதே புரிந்துணர்வுடன் அவர்கள் பெண்ணரசியுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


சாரி சிஸ்டர் பணியில் சேர்ந்துவிட்டதால் சரிவர என்னால் உங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியவில்லை.... கதை அருமையாக இருந்தது. 🥳🥳🥳🥳🥳🥳🥳.
பாதிலையே கதைய படிக்கிறதை விட்டுட்டிங்களோனு நினைச்சிட்டு இருந்தேன். ரொம்ப நன்றி மா ❤️
 
Lovely story 💕
நந்தன் சம்யு lovely pair 💞 யுவி குட்டியோட இப்போ யவனா குட்டியும் வந்தாச்சு.... 🤩
Happiest ending 😄🥳
வாழ்த்துக்கள் sis 💐
ஆரம்பம் முதல் நீங்க கொடுத்த பேராதரவுக்கு நன்றிகள் பல சகி.. ❤️
 
Top