பிரஹா சொத்துல மொத்த குடும்பமும் உட்கார்ந்து சாப்பிட்டுடு அவளை எப்படி எல்லாம் வேலைக்காரி மாதிரி நடத்தி இருக்காங்க..... பிரஹாக்கு பெத்தவங்க இல்லாததால எவ்வளவு கஷ்டம்... மகிக்கு இருந்தும் இல்லை....
அடப்பாவிகளா யாரு அந்த பொம்பளை? வண்டி ஏத்தி கொலை பண்ண முயற்சி பண்ணறது?.
தருணி உனக்கும் உன்ற அம்மாக்கும் இருக்குற பேராசைக்கு அளவே கிடையாது.
அனுபவிப்பீங்க இதுக்கு.
தருணி இனியாவது திருந்துவாளா ....... அவ சொத்தை அனுபவிச்சிட்டு எவ்வளவு பெருந்தன்மை அவங்களுக்கு .... மரகதநாயகி எதுக்கு இந்த கொலைவெறி ..... மகிழனோட இறந்த காலம் என்ன ......