Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 23

Advertisement

ஹாய் சகோஸ்!

ஸ்டோரி படிக்கிறிங்களா இல்லையானுலாம் தெரியல. ஆனா கமெண்ட்ஸ் நல்லாவே குறைஞ்சு போச்சு! இருந்தாலும் பரவால்லனு ஒரு ஃப்லோல எழுதிட்டு இருக்கேன். ரெண்டு நாளா பர்சனல் வொர்க்ல சிக்கி இருந்ததால யூடி போட முடியல. இதோ அத்தியாயம் 23!

அத்தியாயம் 23 (a)

அத்தியாயம் 23 (b)

இன்னும் கொஞ்ச எபிஸ்ல ஸ்டோரி முடிஞ்சிடும்.. உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றிகள்! ❤
Quite a flash back? But, Vishwa’s love is not in anyway less than Thama’s love for him. Very emotional story, writer 013. Best wishes for the contest.
 
ஆர்த்தி யால் தான் அருந்ததிக்கு இந்த நிலைமை அப்போ அவளும் இல்ல.... பாவம்.... இதை எல்லாம் செய்த விஸ்வா ஒன்னும் அப்பா அளவுக்கு பெரிய ஆள் இல்ல அப்பாக்கு தெரிஞ்சி தான் செய்தனா... எப்படி அதுக்கு அவர் சம்மதம் சொன்னார்
 
சேற்றினில் மலர்ந்த
செந்தாமரையே.....
சிறுபிள்ளையாய் துள்ளிய உன்
சிரிப்பில் மெய் மறந்தேனடி......
சிவந்த உன் விழியில்
சிறைப்பிடித்தாய் என்னை.....
சிதறிய என் காதலை
சீர்படுத்தி தந்திட்டாய்....
சிந்தாமல் சிதறாமல் உன்னை தந்து.....
?????????????????
 
வாவ் சூப்பர் விஷ்வா.நல்ல விஷயமா பண்ணியிருக்கே விஷ்வா. பொண்ணுங்களை எல்லாம் விடுவிச்சி அவுங்க வாழ்க்கை வளமாக திட்டம் செஞ்சது சூப்பர். இதுக்கு பின்னாடி எத்தனை பேரை சமாளிச்சியோ விஷ்வா. ஆமா இந்த தமா லவ் சொல்லிட்டு எதுக்கு பிரிஞ்சு போனா.
 
விஷ்வா அங்கே இருந்த மற்ற பெண்களையும் காப்பாத்தி
நல்ல வழி காமிச்சி இருக்கான்
அருந்ததி தமயந்தியா
மாறியாச்சு
 
Top