Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 24

Advertisement

தக்க வைத்துக் கொள்ளவும்
முடியவில்லை
தள்ளி நிற்கவும் மனம்
வரவில்லை......
தமாவின் உணர்வுகளை விட _ இனி
தப்பித்து செல்ல முடியாது என்னை விட்டு..
தமா ஶ்ரீ இருவரையும் சேர்த்து கொள்ள
தவிக்கும் விஷ்வா...
Thank you so much ka ??
Next epi posted!
 
எல்லாரும் சந்திக்க போறாங்க. என்ன ஆகுமோ.
Very interesting update :love: (y)
 
விஷ்வா கேட்டது சரி தானே தமா..,அவனின் மனதை பாக்க தவறிவிட்டாய்...ஸ்ரீ ஏன் அப்பா என்று அழைக்கவில்லை....ஒருவேளை தாய் சார் என்று அழைப்பதால் இருக்குமோ..???
இவன் தன்னுடைய குடும்பம் இவர்கள் என ...அறிமுகப்படுத்தப்போறானா என்ன ..???
சூப்பர் ?
 
Top