Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 24

Advertisement

விஸ்வா நேத்ரா பத்தி எல்லர் கிட்டையும் சொல்ல போறான் போலவே.... ஸ்ரீ க்கு இன்னும் அம்மா குழப்பத்தில் இருக்குறாங்க னு அப்பா னு சொல்லாம இருக்கலா இல்ல நிவே மூலமா நிகர் பத்தி தெரியுமா
ஏன் அப்பானு கூப்பிடாம இருக்கானு போக போக தெரிஞ்சிடும் சகி.
நெஸ்ட் எபி போஸ்டட்! ?
 
தமா விஷ்வா சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கிறே. விஷ்வாவும் உன்னையவே மறக்காம நினைச்சிகிட்டு வாழறான். தமா நீனு பண்ணறது சரியில்லை. குட்டியோட அப்பா ஏக்கம் புரிஞ்சும் வந்து மாசம் ஒன்னு இரண்டு வாட்டி பாத்துட்டு போகச்சொல்றது. குட்டி அப்பான்னு கூப்படவேயில்லை. இதுக்கு தீர்வுதான் என்ன? பிரதீபா நல்ல காரியம் பண்ணுனீங்க.விருந்துக்கு குட்டியையும் தமாவையும் வரச் சொல்லி. நேத்ராவுக்கும் விஷ்வாக்கும் இடையில என்ன உறவுன்னு விருந்துக்கு போன அப்பறமாவது தெரியவருமா?. ரைட்டர் ஜீ அந்த மர்மத்தை உடைப்பீங்களா?. இல்லை தமாவுக்கு ஏமாற்றம் உண்டாகிருமோ?.
கண்டிப்பா உங்க எல்லா கேள்விகளுக்குமான விடை கிடைச்சிரும் சகி ❤
நிறைவான கமெண்ட்டுக்கு மிக்க நன்றி..
Next epi posted!
 
Top