Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 24

Advertisement

விஷ்வா கேட்டது சரி தானே தமா..,அவனின் மனதை பாக்க தவறிவிட்டாய்...ஸ்ரீ ஏன் அப்பா என்று அழைக்கவில்லை....ஒருவேளை தாய் சார் என்று அழைப்பதால் இருக்குமோ..???
இவன் தன்னுடைய குடும்பம் இவர்கள் என ...அறிமுகப்படுத்தப்போறானா என்ன ..???
சூப்பர் ?
Kandippa Arimuga paduthuvan sagi ❤️
Nandri!
 
காதல் மன்னனாக மாறிய விஷ்வாவின் புது அவதாரம் சூப்பரோ சூப்பர்??
புது அவதாரம்னு சொல்லவும் முடியாதுல.. கொஞ்ச வருஷம் முன்னாடி இப்படி இருந்தவனை தான் தமயந்தி வேறுவிதமாக மாத்திவிட்டா.. இப்போ பழைய வேர்ஷனை தூசு தட்டி வெளிய எடுத்திருக்காப்ல ??
நன்றி ?
 
Top