தந்தைக்கும்
தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு
அணைக்கையிலே.....
விஷ்வா ஶ்ரீ......
அப்பாவிடம் ஆயிரம் கேள்வி கேட்டாலும்
அன்புக்காக ஏங்கும் பிள்ளை
அன்னையும் விட்டுத் தராமல்
அழுகையில் கரையும் ஶ்ரீ..... ??
அருமை......
தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு
அணைக்கையிலே.....
விஷ்வா ஶ்ரீ......
அப்பாவிடம் ஆயிரம் கேள்வி கேட்டாலும்
அன்புக்காக ஏங்கும் பிள்ளை
அன்னையும் விட்டுத் தராமல்
அழுகையில் கரையும் ஶ்ரீ..... ??
அருமை......