நிழலாடும் நின் நினைவில் 14

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

First of all, thank you so much your continued support and encouragement. கதையை கடைசி தேதிக்குள்ள நல்லபடியா முடிக்கணுமேன்னு டென்ஷன்.

உங்க அத்தனை பேருடைய கமென்ட்ஸ்ஸும் மிஸ் பண்ணாம படிக்கிறேன். ரசிச்சு படிக்கிறேன்; and it means a lotttttttt to me. நிறுத்தி நிதானமா பதில் எழதணும்னு ஆசை. Next week எழுதறேன். தொடர்ந்து ஊக்குவியுங்கள்.

இன்னைக்கு எபி என்னடா இவ்வளவு சின்னதா இருக்கேன்னு யோசிக்காதீங்க. ஷ்ரவன் கோச்சிட்டுக் சர்ர்ர்ருன்னு கிளம்பிட்டான். அவன் செஞ்சது சரியான்னு நீங்களே தீர்ப்பு சொல்லுங்க.

நிழலாடும் நின் நினைவில் - 14

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:
ஷ்ரவன் மேல தப்பு இல்லை ,ரம்யா தானே காரணத்தை தேடச்சொல்லி சொன்னாள் அப்பறம் என்னவாம்,ஷ்ரவனை விட்டு விட்டு அம்மா வீட்டை இருக்க முடியலை அதனால்தான் இந்த சிடுசிடுப்பு.நல்ல கணவன் மனைவி.
 

Advertisement

Advertisement

Back
Top