கதை எழுவது ரொம்ப சுலபம் அல்ல அது ஒரு வரம். எல்லோரும் கதையை எழுதிட முடியாது. ஒரு கதை படிக்கும் இப்படி எழுதுக!! இப்படி எழுதுக!! என்று கமெண்ட் போட்டால் ரைட்டர் வேறு மாதிரியும் யோசித்து வைத்து இருக்கலாம் நம் கருத்தை திணிப்பது போல் தோன்றும். எப்படியும் ஒரு கதையை நல்விதமாக முடிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வெரி நைஸ் மட்டுமே எல்லாம் இடத்திலும் கமெண்ட் பண்ணி இருப்பேன்.(எனக்கு கேள்வி கேட்க தெரியாது சிஸ்டர்) உங்களின் கதைகளை வேற ஒரு இணையத்தளத்தில் படித்து முடித்து உங்களை ஃப்லோ பண்ணிக்கிறேன்.அங்கேயும் வெரி நைஸ் வார்த்தைதான் யூஸ் பண்ணுனேன். நீங்கள் எழுதிய அனைத்து கதையும் பிடிக்கும். அகத்தியன் சாரை, அருவியையும் ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கிறது. உங்களின் எழுத்தின் என்ன மாயமே தெரியவில்லை.உங்களின் எழுத்து பயணம் மேன்மேலும் சிறப்பாக இருக்க என் வாழ்த்துக்கள் சகோதரி.