Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 15

Advertisement

அலர் போன பிறவியில் மாடா பிறந்துருப்பாளோ எழிலை பார்க்கும் பொழுதெல்லாம் இந்த முட்டு முட்டுறா 😃😃😃 அடேய் எழில் அவளே உன் மேல வந்து விழும்போதே உனக்கு தான் சேதாரம் ஆகுது இதில் நீ மட்டும் தவறி அவ மேல விழுந்தா அவ்வளவு தான் 😱😱😱😱😱

அழகுல விழுறதுன்னா இது தான் போல 😁😁😁

அப்பத்தா நீங்கள் எழிலோட கற்பை காப்பாத்தல அலரோட கற்பை தான் காப்பாத்திருக்கீங்க 😁😁😁😁😁
இருந்தாலும் இந்த அலரோட திமிரை பார்க்கும் போது நீங்கள் அவளே இன்னும் நல்லா வச்சு செய்யலாம் அப்பத்தா 😠😠😠

அம்மாடி அலர் உன்னோட விருப்பத்தை கேட்காமல் கட்டாய படுத்தி கல்யாணம் செஞ்சு வச்சது உன்னோட அப்பா அம்மா தான் நீ கோவத்தை காட்ட வேண்டியது அவங்க கிட்ட தான் எழில் கிட்ட இல்லை.

அந்த இடத்திலே தாலி கட்டியிருந்தா கோப படலாம் ஆனால் அவன் தான் உனக்கு அவகாசம் கொடுத்தானே அப்போ உன் வீட்டில் உறுதியா மறுத்து இருக்க வேண்டிய தானே 😡😡😡😡

தாயை போல் பிள்ளை பழமொழி அலர் உனக்கு தான் பொருந்தும் அப்படியே உன் அப்பா மாதிரி நீயும் உன்னோட வாழ்க்கை துணையை மதிக்கவும் இல்லை புரிஞ்சுக்கவும் இல்லை உன் அப்பா குணம் தான் உனக்கு இருக்கே தவிர அவனுக்கு அவனோட அம்மா குணம் இல்லை 😠😡😡

நாதன் உங்க பொண்டாட்டி நீங்க சொன்னதுக்கு எல்லாம் தலை ஆட்டின மாதிரி மருமகனும் தலை ஆட்டணும் என்று எதிர் பாக்காதிங்க அது எழில் கிட்ட நடக்காது 😁😁😁😁

அலர் கிட்ட முழு உண்மையும் சொல்லிடுறது நல்லது . அந்த உண்மை தெரிஞ்ச பிறகு அதுக்கும் எழிலை குறை சொன்னால் பிறகு பட்டு தான் திருந்துவா 😠😠😠😠

நித்யா நீதான் உன் ப்ரண்ட்க்கு தெளிவா எடுத்து சொல்லணும் 🤔🤔🤔

எழில் எப்படி தான் இந்த அலரை சமாளிக்க போறியோ 😔😔😔😔
 
ஏம்மா அலர் சும்மா sound விடற......உங்கப்பா ஒரு பார்வை பார்த்தா தானா room க்கு போக போற.....அப்புறம் ஏன் வெட்டி சீன்
 
அலர் போன பிறவியில் மாடா பிறந்துருப்பாளோ எழிலை பார்க்கும் பொழுதெல்லாம் இந்த முட்டு முட்டுறா 😃😃😃 அடேய் எழில் அவளே உன் மேல வந்து விழும்போதே உனக்கு தான் சேதாரம் ஆகுது இதில் நீ மட்டும் தவறி அவ மேல விழுந்தா அவ்வளவு தான் 😱😱😱😱😱

அழகுல விழுறதுன்னா இது தான் போல 😁😁😁

அப்பத்தா நீங்கள் எழிலோட கற்பை காப்பாத்தல அலரோட கற்பை தான் காப்பாத்திருக்கீங்க 😁😁😁😁😁
இருந்தாலும் இந்த அலரோட திமிரை பார்க்கும் போது நீங்கள் அவளே இன்னும் நல்லா வச்சு செய்யலாம் அப்பத்தா 😠😠😠

அம்மாடி அலர் உன்னோட விருப்பத்தை கேட்காமல் கட்டாய படுத்தி கல்யாணம் செஞ்சு வச்சது உன்னோட அப்பா அம்மா தான் நீ கோவத்தை காட்ட வேண்டியது அவங்க கிட்ட தான் எழில் கிட்ட இல்லை.

அந்த இடத்திலே தாலி கட்டியிருந்தா கோப படலாம் ஆனால் அவன் தான் உனக்கு அவகாசம் கொடுத்தானே அப்போ உன் வீட்டில் உறுதியா மறுத்து இருக்க வேண்டிய தானே 😡😡😡😡

தாயை போல் பிள்ளை பழமொழி அலர் உனக்கு தான் பொருந்தும் அப்படியே உன் அப்பா மாதிரி நீயும் உன்னோட வாழ்க்கை துணையை மதிக்கவும் இல்லை புரிஞ்சுக்கவும் இல்லை உன் அப்பா குணம் தான் உனக்கு இருக்கே தவிர அவனுக்கு அவனோட அம்மா குணம் இல்லை 😠😡😡

நாதன் உங்க பொண்டாட்டி நீங்க சொன்னதுக்கு எல்லாம் தலை ஆட்டின மாதிரி மருமகனும் தலை ஆட்டணும் என்று எதிர் பாக்காதிங்க அது எழில் கிட்ட நடக்காது 😁😁😁😁

அலர் கிட்ட முழு உண்மையும் சொல்லிடுறது நல்லது . அந்த உண்மை தெரிஞ்ச பிறகு அதுக்கும் எழிலை குறை சொன்னால் பிறகு பட்டு தான் திருந்துவா 😠😠😠😠

நித்யா நீதான் உன் ப்ரண்ட்க்கு தெளிவா எடுத்து சொல்லணும் 🤔🤔🤔

எழில் எப்படி தான் இந்த அலரை சமாளிக்க போறியோ 😔😔😔😔
அதானே என்னமோ இவளை கட்டாயபடுத்தி தாலி கட்டின மாதிரியே பில்ட்அப்:sneaky::sneaky: ரொம்ப சரியா சொன்னீங்கப்பா நன்றிகள் ❤️❤️❤️❤️❤️
 
ஏம்மா அலர் சும்மா sound விடற......உங்கப்பா ஒரு பார்வை பார்த்தா தானா room க்கு போக போற.....அப்புறம் ஏன் வெட்டி சீன்
Exactly 😁😁😁 ஜி அலர் அக்காக்கு இன்னொரு பேரே சவுன்ட் சரோஜா தான்🤣🤣🤣🤣 அப்பா வார்த்தைக்கு எல்லாம் செய்துட்டு என் ஹீரோவை குறை சொல்றது 😏😏
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நீலாம்மா அலர்க்கு என்ன தான் நடந்ததுன்னு சொல்லி தெளிவு படுத்துங்க🙄🙄🙄 ஏன் அவளுக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்கிறீங்க....??? அவளோட குழப்பம் தீராத வரைக்கும் அவ எழில கடிச்சு குதறிட்டு தான் இருப்பா 🙃🙃😥😥☹️☹️
 
Top