Nice update ஒரு மனிதனின் அழகு அவன் நாவின் இனிமையில் உள்ளது!!!
அலர் இரவெல்லாம் அழுதுகொண்டே யோசித்தாயே.... உன் குழப்பம் நீங்கியதா.... புத்தியில் தெளிவு பிறந்ததா...???
கண்ணாடி சில் அவன் கையைத்தான் கிழித்தது... ஆனால் உன் வார்த்தை எனும் சொல் அவன் காதல் கொண்ட இதயத்தை அல்லவா கிழித்துவிட்டது
அவனின் கிழிந்த இதயத்தை...
உன் காதல், ஆசை, நேசம் எனும் நூலால் தைத்து.... இருவரும் இணையும் நாள் எந்நாளோ..???
இவ எல்லாம் என்ன வக்கீலுக்கு படிக்கிறாளோ... எதையும் யோசிக்காம பட்டு பட்டுனு பேசிடுறா.... புத்தியே இல்லை... தாயம்மா மாதிரி யாராவது ஒருத்தர் எடுத்து சொல்லிட்டே இருக்கனுமா இவளுக்கு.....
மூளையை பயன்படுத்தி கொஞ்சம் கூட யோசிக்காம மனசுல தோணுனதை எல்லாம் பேசியாச்சு.... இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? இனிமே அவன் மேல நீ காட்ட போற அன்புல தான் உங்க வாழ்க்கை இருக்க போகுது...