Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 30

Advertisement

:love::love::love:
சஞ்சீவ் வைப் இறந்ததுல எழில் ரொம்ப பயந்துட்டான் அலர் கூட்டிட்டு போகாம இருந்து இருக்கலாம்..... என் மகள்ன்னு பேசுற நாதன் அலரொட கஷ்டத்தை புரிஞ்சுக்காம பேசுறது சரியில்ல🤬😡🤬🤬
 
Last edited:
அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சு தான் 🥶🥶🥶 அது அன்பா இருந்தால் கூட 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

இங்க நாதனும் பாசம் என்கிற பெயரில் அலரை அவர் கட்டுபாட்டில் வச்சிருக்காரு 🤧🤧🤧🤧 இவர் என்ன சொன்னாலும் அப்படியே தலை ஆட்டுற மாதிரி தான் வளர்த்து இருக்காரு 😣😣😣😣

இவர் சொன்னார் என்று இவ்வளவு சீக்கிரம் குழந்தை பெத்து கிட்டு கஷ்ட படுறா 🥺🥺🥺🥺

டாக்டர்ஸ் பிரசவ விஷயத்தில் ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா 😣😣😣😣 ஒரு வேளை எழிலும் கவனிக்கலனா என்ன ஆகி இருக்கும் 🥺🥺🥺🥺🥺🥺 இது எல்லாம் நாதனுக்கு தெரியாதா 🤭🤭🤭🤭🤭

நாதன் 😈😈😈😈 இவருக்கு மட்டும் தான் பாசம் அன்பு எல்லாம் இருக்கு என்று நினைப்பு 😨😨😨😨😨

பொண்ணோட உடல் நிலை பத்தி எதுவும் தெரிஞ்சுக்காமல் இவர் இஷ்டத்துக்கு முடிவு எடுக்கிறார் 😡😡😡😡😡😡

அலரோட பிரசவ வலி அதற்கு பிறகான வலி கஷ்டம் 😥😥😥😥 ஒரு பொண்ணோட மரணம் எல்லாம் பார்த்து தான் இன்னொரு குழந்தை வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கான் 🤭🤭🤭🤭🤭

நாதன் ரொம்ப பாசக் கார தகப்பன் என்று சொல்றாரு ஆனால் அலரோட மனசை பத்தியோ அவளோட விருப்ப வெறுப்பு பத்தியோ தெரியல 😴😴😔😔அவளோட உடல் நிலை இப்போ எப்படி இருக்கு என்று தெரிஞ்சி வச்சிக்கல 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

 
Last edited:
எழில் 😰😰😰😰😰😰😰😰 அவனோட வேதனையை மன அழுத்தத்தை புரிஞ்சிக்க முடியுது... 😓😓😓😓
அலரோட வலியை பார்த்தே பயந்து போயிருந்தவனுக்கு மைதிலியோட இறப்பு சஞ்சீவ் நிலை எல்லாம் பெரிய அடி தான்...
இதுல திரும்பவும் அலரோட நிலை, அதை தொடர்ந்த கஷ்டங்கள் எல்லாம் பார்த்தவனுக்கு திரும்பவும் குழந்தைன்ற நினைப்பே வராது தான்.. 😔😔😔😔

நாதன் 😤😤😤😤😤😤 அவர் நினைக்கிறது மட்டும் தான் நடக்கணும்... 😡😡😡😡 பொண்ணு மேல பாசம் வச்சுருக்கவருக்கு அவ நிலைமை தெரியலையா.... எப்போவும் அவர் இஷ்டப்படி தான் அவளை நடத்துறாரு.. அவளும் அவர் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுறா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
எழில் 😰😰😰😰😰😰😰😰 அவனோட வேதனையை மன அழுத்தத்தை புரிஞ்சிக்க முடியுது... 😓😓😓😓
அலரோட வலியை பார்த்தே பயந்து போயிருந்தவனுக்கு மைதிலியோட இறப்பு சஞ்சீவ் நிலை எல்லாம் பெரிய அடி தான்...
இதுல திரும்பவும் அலரோட நிலை, அதை தொடர்ந்த கஷ்டங்கள் எல்லாம் பார்த்தவனுக்கு திரும்பவும் குழந்தைன்ற நினைப்பே வராது தான்.. 😔😔😔😔

நாதன் 😤😤😤😤😤😤 அவர் நினைக்கிறது மட்டும் தான் நடக்கணும்... 😡😡😡😡 பொண்ணு மேல பாசம் வச்சுருக்கவருக்கு அவ நிலைமை தெரியலையா.... எப்போவும் அவர் இஷ்டப்படி தான் அவளை நடத்துறாரு.. அவளும் அவர் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுறா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
மிக்க நன்றிகள் டியர் ❤️❤️❤️
 
Top