அலர் மனசு வச்சு இவங்களை சேர்த்து வைக்கணும் சிஸ்அருமையான பதிவு
இந்த மாமனாரும் _ மருமகனும் எப்ப தான் ராசி ஆவாங்களோ தெரியல
மிக்க நன்றிகள் டியர்எழில் அவனோட வேதனையை மன அழுத்தத்தை புரிஞ்சிக்க முடியுது...
அலரோட வலியை பார்த்தே பயந்து போயிருந்தவனுக்கு மைதிலியோட இறப்பு சஞ்சீவ் நிலை எல்லாம் பெரிய அடி தான்...
இதுல திரும்பவும் அலரோட நிலை, அதை தொடர்ந்த கஷ்டங்கள் எல்லாம் பார்த்தவனுக்கு திரும்பவும் குழந்தைன்ற நினைப்பே வராது தான்..
நாதன் அவர் நினைக்கிறது மட்டும் தான் நடக்கணும்... பொண்ணு மேல பாசம் வச்சுருக்கவருக்கு அவ நிலைமை தெரியலையா.... எப்போவும் அவர் இஷ்டப்படி தான் அவளை நடத்துறாரு.. அவளும் அவர் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுறா