இவ அப்பா பெரிய அப்பாடக்கரு அவருக்கு பயந்து குழந்தை பெத்துக்க போறான் எழிலு போடா லூசு மாமனாரே என்று சொல்லிட்டு போயிட்டே இருப்போம்
ஏண்டா எழிலு ஒரு வேளை பெண் குழந்தை பிறந்த பிறகு என் பேத்தி அப்படியே என் பொண்ணு மாதிரி இருக்கா என்று தூக்கி வச்சு கிட்டு தரவே மாட்டாரே என்ன செய்வ பேத்தியும் அம்மா மாதிரி அவர் பேச்சை கேட்டால்