Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 2

Advertisement

அவார்டு எல்லாம் வாங்கி வேலையில் சாதிச்ச பிறகு தான் கல்யாணம் என்று வீட்டுல சொல்லிட்டு இப்படி திருட்டு கல்யாணம் செய்ய வந்திருக்க 😣😣😣😣😣😣

வாழி சின்ன வயசில் இருந்தே ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவா யோசித்து நடக்கிறான் 🥰🥰🥰🥰🥰

வாழி இந்த விஷயத்தை வீட்டுக்கு தெரியாமல் மறைச்சிடுவானோ 🧐🧐🧐🧐🧐
 
Register marriage seiya vanthirunthaalo lover varavillaiya illai avanuku enna aanathu Vaazhuyaadhan superb character ud vegu arumai
 
காதல் காதல் எந்த சூழ்நிலையையும் சொந்தங்களையும் தூக்கி எறிய வக்கிது. தன்வி உன்ற மனசு படுறபாடு 😒😒😒😒😒😒😒
ஆனா பெத்தவிகளுக்கு தெரிஞ்சா நீனு பண்ணுன வேலை😞😞😞😞😞

அப்ப வர்றோனு சொல்லிட்டு ஏமாத்துனவன் எவன்???.
பர்ஸ்ட் எபில வந்த கொலை... ஏமாத்துன இதயத்தை கிழிச்சு எடுத்து பாத்து ரசிச்சது ...
அதைக் கண்டு புடிக்கிற மாதிரி வர்றது வாழி. அதுல சம்பந்தபட்ட ஆளா வர்றது தன்வியா இருக்குமோ? 🤔🤔🤔🤔🤔🤔🙄🙄🙄🙄🙄🙄🙄
 
மக்கு பொண்ணா இவ? ஈசியா அவன் ஏமாற்றினானா? இல்லை அவனோட situation வர முடியாம போனதா? ஆனால் நடந்தத வாழி வீட்டுல சொல்ல மாட்டான்னு தான் நினைக்கிறேன். வேற விதமா handle பண்ணுவான்
 
மக்கு பொண்ணா இவ? ஈசியா அவன் ஏமாற்றினானா? இல்லை அவனோட situation வர முடியாம போனதா? ஆனால் நடந்தத வாழி வீட்டுல சொல்ல மாட்டான்னு தான் நினைக்கிறேன். வேற விதமா handle பண்ணுவான்
அக்கா வாழி பேமிலி பைத்தியம். சொல்லிடுவான்.
 
இப்போ எதுக்கு திருட்டு கல்யாணம்... சுதந்திரம் கொடுத்து வளர்த்தவங்களை மறந்துட்டு கல்யாணம் வரைக்கும் வந்துருக்கா... எல்லார் நம்பிக்கையையும் உடைச்சிட்டா.... காதலிச்சவன் என்ன ஆனான்... ஏன் வரலை.... 🤔🤔🤔
 
Top