ம் correct.... நானும் சித்துகாக feel பண்றேன்....ஒரு காதலை பண்ணிட்டு மனுசன் வாழ்நாள் முழுக்க தண்டனை அனுபவிக்கிறார்.....பாவம் சித்து மாமா ஒரு காதலை பண்ணிட்டு எத்தனை பேர் கிட்ட தான் தலை குனிஞ்சு நிப்பாரு இன்னும் மகன் வளர்ந்த பிறகு அவனும் கேள்வி கேட்பானே என்று ஃபீல் பண்றாரு