Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 12

Advertisement

சித்தரஞ்சன் மனம் லேசாக இவ்ளோ வருசம் கழித்து belt அடில்லாம் வாங்க வச்சுட்டாங்க...

அடேய் லாலா ரகசியத்த கசிய விட்டுட்டு சக்தி சொல்லிட்டானேன்னு சித்தப்பாவ பார்த்து வருத்தமா டா படறீங்க..

ஆனாலும் இந்த சரோ லாலா வ வேலை ன்னு சொல்லி ரொம்பவும் தான் பேசறா.


பாவம் அந்த மனுசன் வண்டி எடுத்துட்டு வெளியவே போய்ட்டாராம்...
 
எட்டப்பன் கட்டப்பன் சரியான பேர் தான்.....மாட்டி விட்டுட்டு நல்லா பரிதாபம் பார்க்கறாங்க.....

திலகர் தாத்தாக்கு லட்சு family மட்டுந்தான் புடிக்காது போல....மத்தபடி நீதி நேர்மை தான்....

வசு சித்து நல்ல ஜோடி தான்....ஒருத்தர ஒருத்தர் விட்டு தரலை...

மகளை மட்டும் உள்ளார கூப்பிட்டுட்டு மாப்பிள்ளையை அம்போனு விட்டுட்டாங்களே...

என்ன இரண்டு வீட்டிலையும் சக்தி சரோ காதல deal ல விட்டுட்டாங்க
 
Last edited:
அங்க ஒருத்தர் அடிவாங்கிட்டு இருக்காரே அண்ணனும் தங்கச்சியும் ஃபீல் பண்ணுதுகளா😄
அடுத்து லாலாக்கும் ஒரு கதை😁😁😁
இத்தனை வருஷம் கழிச்சி சித்துக்கு தைரியம் வந்திருக்கு...சக்தி சக்தி கொடுத்திட்டான் போல😅
 
எப்படி லாலா சித்தப்பாவை போட்டும் கொடுத்துட்டு இப்போ அவருக்கே சப்போர்ட் பண்ணுற இந்த இன்னொஸ்ன்ட் தான் உன்கிட்ட எனக்கு பிடிச்சதே... ஓய் சாரே உன் ஆளு வேலைக்கு போயிட்டான்னு லாலாவை கேலி எல்லம்பண்ண வேண்டாம் .. அவன் எல்லாம் சர்காருக்க்கு வேலை கொடுக்குற திறமைசாலி போமா...
 
Top