வசுந்தரா சித்ரஞ்சன விரும்பி போகலயா...இது என்ன ட்விஸ்ட்...இந்த விஷயம் தெரிஞ்சா லட்சுமணன் தாத்தா என்ன செய்வாரோ...இதுல சக்தி காதல் தெரிஞ்சதோ...நெம்ப கஷ்டம் தான் சக்தி...இதுல டெய்லி கணக்கில்லாம உருட்டுகள் வேற
ஏன்டா டேய்...சாப்பிட்டு ஹாட்பாக்ஸ திரும்ப கொடுக்கலயா
பகத்துனு பேர் வரவும் சித்ரஞ்சன் பகத் ஃபாசில் ஃபேனோனு நினைச்சிட்டேன்...திலகர் தாத்தாக்கு தெரிஞ்சது...என்னை வெளுத்திருவார்
இரண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் செஞ்சாங்க என்று நம்பும் போதே இவங்க இரண்டு பேர் கல்யாணமும் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் போய் நடத்தணும் என்கிற நிலையில் தான் இருக்கும
வசுந்தரா விருப்பம் இல்லாமல் தான் போயிருக்காங்க அப்படி என்ன நடந்து இருக்கும்
சுதந்திர விலாசத்துக்கு இப்பவே திகார் ஜெயிலில் நாலு ரூம் புக் பண்ணி வைப்போம் வசுந்தரா விஷயம் தெரிய வரும் போது தேவை படும்
எங்க சித்தப்பா நல்லவரு வல்லவரு என்று சொல்லி கிட்டு இருக்கா உண்மை தெரியும் போது
வசுந்தரா விஷயம் தெரிஞ்சா அதையே சாக்கா வச்சு அந்த குடும்பத்து பொண்ணை கல்யாணம் பண்ணி கிட்டு வந்து பழிக்கு பழி வாங்குவோம் என்று ஒரு பிட்டை போட்டு சரோவ கல்யாணம் பண்ணுனாலும் பண்ணுவான்
இரண்டு கிழவனையும் நைட்டோடு நைட்டா கோணிப்பையில் கட்டி பைத்தியக்கார ஹாஸ்பிட்டல் வாசல்ல கொண்டு போய் போட்டுட்டு வாங்க
நாமுருதா பையன் அப்படினா என்ன?? மண்டகப்படினா திருவிழாவா??அருகினில் என் தூரமே - 4(1)
அருகினில் என் தூரமே - 4(2)
'இது புது எபிஸொட்'
Thanks alot friends
Eager to know from you, Share your thoughts