Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 5

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
அருகினில் என் தூரமே - 5(1)

அருகினில் என் தூரமே - 5(2)


Thanks alot friendss :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:


கிடாவெட்டு வேற கதையிலும்(இரவுகளை திருடி) வர ஒரு நிகழ்ச்சி, அந்த கதை படிச்சவங்களுக்கு நல்லா ரிலேட் பண்ண முடியும், இல்லைனாலும் அவங்களாம் சக்தி சரோவோட ரிலேட்டிவ்ஸ் அவ்வளவுதான்.

பூவம்பள்ளில் எபி புதன்கிழமை.
 
Last edited:
வெள்ளைக்காரன் பீரங்கியை விட டேஞ்சர் ரெண்டு பெருசும்.... 🤣🤣🤣🤣🤣🤣🤣
அதான் போலீஸ்காரர் எதுக்கு வம்புன்னு இருக்காரு ..... 🤭

வசுந்தரா பாவம் குடும்பத்தை நினைச்சு ரொம்பவே ஏங்குறாங்க... 😔

பகத் சூப்பர்.. 👌🤣 திலகர் தாத்தாவையே வாயை அடைச்சு போக வைக்கிறான்... 🤗

நைஸ் அப்டேட் 🤩🤩🤩🤩🤩
 
வசுந்தரா எதை/யாரை மன்னிச்சாங்க, எதை மறக்க முடியல?. அரை டவுசர் போட்டு நுங்கு வண்டி ஓட்டுனது அப்போ, இப்போ சுதந்திர விலாசத்தோட லாலாவும், கூடவே சரோஜினி நாய்டுவோட சப்போர்ட்டும் அவனுக்குத்தான்.
பகத் அறிவாளி, அப்படிதான் கேள்வு கேட்கணும்.
சரோஜினி கேட்டது அருமை-பெருமைக்காகவா இல்லை நாட்டுக்காகவா.
 
Top