ஊர்மி family ல எல்லோரும் அருமை....they support and care each other.......loving them all...
சர்வேசும் பாவம்..... எதோ கோபத்தில் பொறாமையில் உணர்ச்சி வசப்பட்டு சொல்லிட்டான்.....இப்ப வருத்தப் படறான்.....மன்னித்த விட்டுவிடலாம்....பாவம் பய.....
இரத்தினவேல் தாத்தா கொஞ்சம் different போல......எங்க ஊர்ல எல்லாம் மகள் வயிற்று பேர பிள்ளைகளை தான் தாங்கு தாங்குனு தாங்குவாங்க.....மகன் வயிற்று பேர பிள்ளைகள் இரண்டாம் பட்சம் தான்.....
தலைவர் காதலுக்கு தனியா போராட தயாராகிட்டார்......
ஆனா யாரை எல்லாம் சமாளிக்கவும் கால்ல விழனும்னு தெரியலையே...முதல்ல ஊர்மி கால்ல விழனுமோ