Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 30

Advertisement

தாத்தாவும் ஜெய்யும் செம.... சும்மா கூப்பிட்டாலே வருவான் நான் ஏன் கடத்தனும்... ஹா ஹா தாத்தா செம....

மரியாதை யை சமமாக கொடுக்கலாம் பிரியத்தை அப்படி கொடுக்க முடியாது சூப்பர்....

என்ன ஒரு அக்கறை தாத்தாவோட ஆசை நிறைவேற்ற ஜெய் உனக்கு
 
"பிடிக்கலை,ஆன பிடிக்கணும்.." எல்லாரும் இந்த மன நிலையிலேயே இருக்காங்க...

காதல் படுத்தும் பாடு :love: :love: :love: 😌 😌 😌

ஊர்மிளா க்கு ஊரில் என்ன நடந்தது...
ஏன் கண்ணீர்????
 
Top