விஜயனுக்காகனு ஆரம்பிச்ச பொய்..அவருக்கு பிடிக்காதத செய்தா ஏற்படும் பின்விளைவுகளை கண்கூடா பார்த்த பிறகும் எப்படி உண்மைய சொல்வாங்க....அது போக அச்சச்சன் குணம் ப்ரிகேடியருக்கும் இருக்கே...நான் எதுக்கு சமாதானப்படுத்தனும்னு அவருக்கு வீம்பு.
லாஸ்ட் line true!!! எல்லாரையும் சரியா தெரிஞ்சு வைச்சுருக்கீங்க கா!!!