உங்கள் எழுத்துக்களோடு மற்றுமொரு அழகான பயணம்....ஒவ்வொரு கேரக்டருக்கும் அததற்கான நியாயம் செய்திருக்கிங்க...உறவுகளுக்கான ஆழமான உளவியல் கருத்துகள்...excellent work ♥
அச்சச்சன் மிலிட்டரில இல்லாமலயே வீட்ல அவ்வளவு ஸ்ட்ரிக்ட் இவர் ப்ரிகேடியர் வேற... கேட்கவா வேணும்...பாய்ஸ்னு கூப்பிடுறது நல்லா இருந்தாலும் கேம்ப்ப தான் ஞாபகப்படுத்தும்...நல்லவேளை அவருக்கு பையன் பிறக்காம ஊர்மி பிறந்திருக்கா...இல்லேனா இவர் இன்னொரு அச்சச்சனா ஆனாலும் ஆகிருப்பார் ஆனாலும் ராஜீவன் அச்சச்சன் மாதிரி அப்பாவ விட பாலேட்டா மாதிரி அப்பா தான் பிடிக்குது
பூரம் நிகழ்வு நேரில் பார்த்த உணர்வு
வினயனுக்கு தனிக்கதை கேட்டேன்...இதுலயே அவனுக்கு ஜோடிய போட்டுட்டிங்க
I have no words left in my tank Pavi ma, every comment made by others have said it all. You have created a masterpiece, . You have done lot of background work and research in providing us with a novel full of history. Urmi and Jayetta’s love is no less than Rajeev and Blessy’s and that final song they sang together, “adipoli than”