அப்பாடா... ஒருவழியா இப்போ தான் புரிஞ்சது... பாலா என்ன வேலை பார்த்து வச்சிருக்கீங்க.... இப்போ பாருங்க மாட்டிகிட்டு முழிக்கிறிங்க...
ஊர்மி வேற செம கோபத்துல இருக்கா... அச்சச்சன், ராஜீவன், ஊர்மி எல்லாம் சந்திக்கும் போது எப்படியும் பெரிய கலவரம் வரும் போலயே...