Super story Pavithra. காதலுக்கு மொழி தேவையில்லை என்பது ரொம்பவே அழகான எடுத்து சொல்லும் இக்கதை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. Especially ரத்னா கபே அருகில் தான் நான் இருக்கிறேன். அதனால் ரொம்பவே பிடிக்கும். வாழ்த்துக்கள் பவி. உங்கள் ஒவ்வொரு கதையிலும் புதிய மொழியுடன் எழுதுவது நாங்களும் அதனுடன் பயணிப்பது மிகவும் அருமை.
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்