உங்க வார்த்தைகளே நெடுங்கவிதை மாதிரிதான் இருக்கு.
வினய் ஹீரோவா பிரதாபன் ஹீரோவானு டவுட் வரவச்சிட்டாங்க பாருங்க....எல்லாம் இந்த ஆதரோட சதிச்செயல்இரண்டு பேரும் சொல்லாமலே காதல்
காலேஜ் படிக்கும் போது இனிமையா தான் இருந்திருக்கு அப்பா இறந்த பிறகு தான் எல்லாம் மாறிடுச்சு
தாரணி மனசை பிரதாபன் உடைக்க
பிரதாபன் மனசை வினய் உடைக்க
வினய் எழும்பை பொன்னச்சன் உடைக்க
இந்த லூசு கூட்டத்துக்கு நடுவில் சிக்கி கிட்டு மினி குட்டியோட மினி ஹார்ட்டும் சேர்ந்து உடைய போகுது
ஒரே உடைக்கும் படலம் தான்
வினயா உங்க அண்ணன் கதையில் ராஜீவனை மெயின் ஹீரோ ஆக்கி ஜெய்யை இட்லிக்கு மாவாட்ட விட்டோம்
இங்கு பிரதாபன் மெயின் ஹீரோவா இருக்கட்டும் நீ போய் புட்டுக்கு மாவு இடி மினி குட்டி செஞ்சி தருவா நீயும் சாப்பிட்டுட்டு நான் குழந்தையா இருக்கும் போது எங்க அம்மா கூட இப்படி தான் செஞ்சு தருவாங்க என்று வசனம் பேசு
லவ் பண்றது ரொமான்ஸ் பண்றது ஃபைட் பண்றது குடும்பத்தை பொறுப்பா பார்த்துக்கிறது என்று எல்லா வேலையும் பிரதாபன் தான் பார்க்கிறான் அதனால் அவனே ஹீரோ
சந்தேகமே வேண்டாம் பிரதாபன் தான் ஹீரோ கதை டைட்டில் பூவம்பள்ளில் வீடு என்று பிரதாபன் வீடு பேரு தான் இருக்கு அப்போ அவன் தான் ஹீரோ புது விஜயம் நம்ம தாரிணிவினய் ஹீரோவா பிரதாபன் ஹீரோவானு டவுட் வரவச்சிட்டாங்க பாருங்க....எல்லாம் இந்த ஆதரோட சதிச்செயல்