Nirmala vandhachuபூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 14(1)
Thanks alot for your wishes friendss
Eager to know from you, Share your thoughts
Next part on Friday
வினயன் கதைனு சொல்லிட்டு இவங்க பிரதாபன ஹீரோவா காட்றாங்க...இவங்களசந்தேகமே வேண்டாம் பிரதாபன் தான் ஹீரோ கதை டைட்டில் பூவம்பள்ளில் வீடு என்று பிரதாபன் வீடு பேரு தான் இருக்கு அப்போ அவன் தான் ஹீரோ புது விஜயம் நம்ம தாரிணி
Ai, Ai, Captain Uthaya, . Agreed that Prathabhan is the hero. . But, we also want him to have a solid heart , not a broken one maஇரண்டு பேரும் சொல்லாமலே காதல்
காலேஜ் படிக்கும் போது இனிமையா தான் இருந்திருக்கு அப்பா இறந்த பிறகு தான் எல்லாம் மாறிடுச்சு
தாரணி மனசை பிரதாபன் உடைக்க
பிரதாபன் மனசை வினய் உடைக்க
வினய் எழும்பை பொன்னச்சன் உடைக்க
இந்த லூசு கூட்டத்துக்கு நடுவில் சிக்கி கிட்டு மினி குட்டியோட மினி ஹார்ட்டும் சேர்ந்து உடைய போகுது
ஒரே உடைக்கும் படலம் தான்
வினயா உங்க அண்ணன் கதையில் ராஜீவனை மெயின் ஹீரோ ஆக்கி ஜெய்யை இட்லிக்கு மாவாட்ட விட்டோம்
இங்கு பிரதாபன் மெயின் ஹீரோவா இருக்கட்டும் நீ போய் புட்டுக்கு மாவு இடி மினி குட்டி செஞ்சி தருவா நீயும் சாப்பிட்டுட்டு நான் குழந்தையா இருக்கும் போது எங்க அம்மா கூட இப்படி தான் செஞ்சு தருவாங்க என்று வசனம் பேசு
லவ் பண்றது ரொமான்ஸ் பண்றது ஃபைட் பண்றது குடும்பத்தை பொறுப்பா பார்த்துக்கிறது என்று எல்லா வேலையும் பிரதாபன் தான் பார்க்கிறான் அதனால் அவனே ஹீரோ
Nice sentiments, Janavi ma. Our dear author gi, Pavi ma is queen of words ma, she just waves her magic wand of writing and we just bow down.பவி மா...super narration maa
சின்ன சின்ன வார்த்தைகள்...As usual superb
கதையை விட , படிக்கிரப்போ வரும் இதம்...ரொம்ப நல்லா இருக்கு