Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 19

Advertisement

Update loaded with Emotions and bitter truth.
இருந்தாலும் அவங்க ரெண்டு பேரோட conversation இதமான ஊதுபத்தி நறுமணம் காற்றில் கலந்து மணம் பரப்புமே அப்படி ஒரு feel கொடுக்குது -
சீரு அவளை சமாதானப்படுத்த சொல்லும் சுந்தரத்தெலுங்கு சொற்கள். அத்தனைக்கும் பதிலா 'பங்காரத்தை பிடிச்சுருக்கு'-ன்னு சொல்லி அவளோட பிரசாத் மாமாவை சாய்ச்ச கல்கியின் பேச்சு.
 
Top