Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 4

Advertisement

டேய் உன்னை என்ன பண்றது பாவம்டா கல்கி ஒரு வருடம் படிப்பு போச்சு இன்னும் எவ்வளவு பிரச்சினைகள் அவர்களுக்கு
 
அட நேயர் விருப்பமா.....சூப்பர்.....
கல்கியின் ரகிட ரகிட ரகிட நினைத்து செம சிரிப்பு....
அம்மாடி யமுனா...காலம் கடந்து ஞானோதயம் வந்து என்ன பண்றது.....அண்ணன் பொண்ணுக்கு பிராயசித்தம் பண்ணுமா......

அடேய் ராசா ரொம்ப பொங்காதடா......BP வந்திட போகுது....

அம்மாவை பேசாம பார்த்துக்கிற பங்கராம் போய் திட்டுறீங்க. எல்லாம். 😏😏😏

என்ன ஒரு நல்ல பையன்
 
கல்கியின் மன ஆதங்கம் புரியாம பேசறீயே போலீஸூ. நீனு என்னாத்தை துப்பறிஞ்சு உண்மையை ஆராச்சி பண்ணி கண்டுபுடிச்சி குத்தவாளிக்கு தண்டனை வாங்கிக் குடுப்பியோ போ. தீரவிசாரிக்கனும் போலீஸூ. கல்கியா?. கொக்கா?. இப்பவே இருக்கமுடியாம எஸ்கேப்பு ஆகி கிளம்பறியே தம்ப்றீ. எதிர்காலத்துல என்ன ஆகப்போறியோ?😏😏😏😏😏😏.
 
அம்மாவை பேசாம பார்த்துக்கிற பங்கராம் போய் திட்டுறீங்க. எல்லாம். 😏😏😏

என்ன ஒரு நல்ல பையன்
ஆமாம் அம்மாக்கு வந்தா இரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி......

அமராவ எப்படி எல்லாம் கேள்வி கேட்டு torture பண்ண.....அப்போ மட்டும் நேர்மை தவறாத ஆபிசர்....எல்லா பக்கமும் யோசிக்கிறார்னு பெருமை படனும்.....இப்ப மட்டும் என்னவாம்.....

பி.கு: recent ah குற்றம் காண்கிற்பின் படிச்ச effect.. ;) ;)

பி.பி.கு: நாளைக்கு நம்ம சிங்காரத்துக்கு support பண்ணும் போது இதெல்லாம் quote பண்ண கூடாது :D:D:D
 
அமராவ எப்படி எல்லாம் கேள்வி கேட்டு torture பண்ண.....அப்போ மட்டும் நேர்மை தவறாத ஆபிசர்....எல்லா பக்கமும் யோசிக்கிறார்னு பெருமை படனும்.....இப்ப மட்டும் என்னவாம்.....

அப்போ அதிகாரி! இப்போ அம்மா பங்காரம்😁😁😁😁😁
 
ஆமாம் அம்மாக்கு வந்தா இரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி......

அமராவ எப்படி எல்லாம் கேள்வி கேட்டு torture பண்ண.....அப்போ மட்டும் நேர்மை தவறாத ஆபிசர்....எல்லா பக்கமும் யோசிக்கிறார்னு பெருமை படனும்.....இப்ப மட்டும் என்னவாம்.....

பி.கு: recent ah குற்றம் காண்கிற்பின் படிச்ச effect.. ;) ;)

பி.பி.கு: நாளைக்கு நம்ம சிங்காரத்துக்கு support பண்ணும் போது இதெல்லாம் quote பண்ண கூடாது :D:D:D
கண்டிப்பா சொல்லுவேன்🤣🤣🤣
 
Top