சீரு தான் ஒரு முன்கோபி, மடையன்னு பார்த்தால் இந்த கல்கி அதை விட.
அவன் கேட்ட விதத்துக்கு அவனை என்ன வேணா பேசு எதுக்கு அவன்கிட்டயே அவன் அம்மாவை 'மரத்தான் ரேஸ்'-ன்னு சொல்லனும். அது ரொம்ப insulting ஒரு மகனா அவனுக்கு. Atleast அதே விஷயத்தை கொஞ்சம் decent வார்த்தைகளை வெச்சாவது சொல்லி இருக்கலாம்.
உதயமூர்த்தி கல்கியை இதை விட insult பண்ண முடியாது. அவளை நம்பியோ, ஜெகதிஷ் சொன்னதுக்காகவோ விடாமல் அப்புறம் தான் தங்கை சொன்னா அனுமதிக்கறது என்ன நியாயம்.
இப்படி அசிங்கப்பட்டு படிக்கறதுக்கு எத்தனை வருஷமானாலும் படிக்காமலே இவர் கண்ணு முன்னாடி வரணும்.