At a time 3 stories.. அதுக்கு வாத்தி 2 episodes தான் மீதி இருக்கு அது முடிச்சிட்டு இருக்கலாமே... எங்கள்கும் ஒரு நல்ல முழு கதை படிச்ச திருப்தி கிடைச்சு இருக்குமே பவி..
இந்த கதையும் நல்ல இருக்கு மா
உன்னை மாமா பையனா தான் பார்க்கறாங்கிறது இருக்கட்டும் நீ அவளை அத்தை பெண்ணாகூட மதிக்கலியே அதுக்கென்ன சமாதானம் சொல்லப்போற?
அவங்க வில்லிலாம் இல்லை??Enna tha villiya irunthalu pillai kalyanatha parkka mudiyalana adu aniyayam thana?
எனக்கும் ஞாபகம் இல்லை. கேட்காமலே இருந்தாலும் அதுக்கு காரணம் ('Boost effect' குடுத்த மயக்கம்) போகப்போக இஞ்சிக்கு இளா மேல உள்ள admiration அதையெல்லாம் மறக்கடிச்சுருக்கும்.இந்த point வல்லி கேக்கலையே, அப்பாவி பொண்ணா போயிட்டா?? இல்ல பின்னாடி கேட்டாள் அஹ தெரிலயே