நல்லதொரு தொடக்கம் sis.
பொன்னிலவன் அழுத்தமான characterisation..பக்கத்து வீடு அப்பத்தாட்ட மட்டும் தான் இயல்பு போல...
கதிர்முகிலன் வீட்டுக்காக அண்ணன தெரிஞ்சே hurt பன்றானே. யசோதா அழாம திருப்பிக்கொடுக்கலாம்.
And பொன்னிலவன் நந்தினிய அவனே தான் அனுப்பிருக்கான்.. மறக்கவும் இல்ல.. திரும்ப வருவாளா..