அருமை பிரியா மா.
இந்த யசோ புள்ள என்ன மாத்தி மாத்தி பேசிகிட்டு இருக்கா??
இந்த பேச்சு எல்லாம் அந்த லூஸு பய காதில் விழுக கூடாதேன்னு படிக்கிற நமக்கு பக்குன்னு இருக்கு.
யம்மா நந்தினி....... PS நந்தினியை கூட கண்டுபிடிச்சுடலாம், நீ எங்க மா இருக்க??
உனக்கு கல்யாணம் ஆச்சா இல்லையா??
அப்படியே இருந்தாலும் ஒரு நடை ஈரோட்டுக்கு வந்துட்டு போமா.