நிலவா நீ கவலைப்படாத..... போனா போறா....... யசோ உனக்கு என்ன பைத்தியமா???? நீ பேசறது மட்டும் உன் புருஷன் காதுல விழுந்துச்சுன்னா உன் நிலைமை என்ன ஆகும் இதுக்கும் சேர்ந்து அவன் குதிப்பான் எம்மா நந்தினி எங்கம்மா இருக்க ?????நிலவன் இவ்வளவு கவலைப்படுறான் நீ எப்படி இருக்க?????????
அருமையான பதிவு .
ஏம்மா யசோ உனக்கு கஷ்டமா தான் இருக்கும். அதுக்காக இப்படியா பேசுவே. அந்த முக்கிலன் கேட்டா இன்னும் சலங்கை கட்டுனமாதிரி ஆடுவான்.
ஹூ திஸ் நந்தினி? இவனைய நோ சொல்லி இருக்காளே
Poor Nilavan, people are reminding him of his lost love unknowingly, but if Nanthini is married, it’s not right either, . As someone else said, Muhilan must be having some issues for not having a baby, anyway, the truth has to dome out one day,
இந்த யசோ சிக்கல இழுத்து விடப்போறான்னு பக்குன்னு ஆகிடுச்சு. ஒரே epiல கார்முகிலன் தான் சுயதம்பட்டம் அடிச்சுக்கிட்டானே. அதனாலேயே கூப்டுறாளே வில்லங்கத்தன்னு அச்சோன்னு இருந்தது