Nice 👍
SINDHU NARAYANAN Well-known member Member Thursday at 7:15 PM #22 இந்தாம்மா நந்தினி எங்க போன நீ? இப்பப்பாரு அவன் உன்னை மறக்க முடியாம என்ன பாடுபடுறான்?
J Jayanthi Balakrishnan Well-known member Member Thursday at 7:20 PM #23 Nallavana iruntha ippadithaan ...
M Mathy Well-known member Member Thursday at 7:42 PM #24 முகிலன் சும்மாவே ஆடுவான் இவ பேசுறதை கேட்டா அவ்வளவு தான்..... வீட்டுல மட்டும் இல்லாம போற வாரா இடமெல்லாம் அண்ணனை வம்புக்கு இழுத்துட்டு இருக்கான் போல.... வேணாம்னு விட்டுட்டு வேற ஒருத்தன் கூட போனவளை இன்னமும் நினைச்சுகிட்டு இருக்கானே அவ கல்யாணம் பண்ணாமலா இருப்பா.....
முகிலன் சும்மாவே ஆடுவான் இவ பேசுறதை கேட்டா அவ்வளவு தான்..... வீட்டுல மட்டும் இல்லாம போற வாரா இடமெல்லாம் அண்ணனை வம்புக்கு இழுத்துட்டு இருக்கான் போல.... வேணாம்னு விட்டுட்டு வேற ஒருத்தன் கூட போனவளை இன்னமும் நினைச்சுகிட்டு இருக்கானே அவ கல்யாணம் பண்ணாமலா இருப்பா.....
Ram priya Well-known member Member Thursday at 9:37 PM #28 அருமையான பதிவு அம்மாடி நந்தினி.... உன்னை கட்டினவன் உன்னையே நினைச்சுக்கிட்டு இங்கு உருகிட்டுருக்கான் நீ எங்கே எப்படி இருக்கியோ...????
அருமையான பதிவு அம்மாடி நந்தினி.... உன்னை கட்டினவன் உன்னையே நினைச்சுக்கிட்டு இங்கு உருகிட்டுருக்கான் நீ எங்கே எப்படி இருக்கியோ...????
M Mrs.Gnanasekarr Well-known member Member Friday at 10:24 AM #30 கருப்பா உனக்கு நாவடக்கம் இல்லனா, நல்லடக்கம் செய்யப்படுவாய்