அருமையான பதிவு பிரியா???.ஷாக்கு கொடுத்தானா???.இவனா மாப்பிள்ளைனு ஷாக்காகி நிக்கறவள பார்த்து கண்ணடிச்சு அதிர்ச்சி மேல அதிர்ச்சியா தர்றானே வீரா????.
இத்தனை வருசம் கழிச்சு சண்முகம் மனைவிய பாராட்டுனது பொறுக்கலையா மங்களத்துக்கு??மண்ணாந்தையா இருந்தவளுக்கு ட்ரெய்னிங் கொடுத்ததா பெறுமை பேசறவர்,பேத்திக்கு எதுவும்
சொல்லித்தராம வளத்து வச்சிருக்கே,இது போல மாமியார் கிடைச்சா அவ என்ன பண்ணுவா??
இதெல்லாம் நான் சொல்ல வேண்டியதுன்னு நீலா நெனச்சு என்ன பண்ண,அப்பா,பாட்டி ரெண்டு பேரும் அஷ்டாவ எந்த வேலையும் செய்ய விடாம செல்லம் கொடுத்து கெடுத்துருக்காங்க???
மருமக வீட்டு பொறுப்பை வாங்கி வீராவுக்கு ரெஸ்ட் கொடுப்பான்னு விஜயா நெனைக்க, வீரா மனைவிக்கும் சேர்த்து சமைச்சு,துணி துவைச்சு போடுவானா????.வீரா கல்யாண கனவில் மிதக்க,நீலா,சிதம்பரத்தை எதுக்கு அனுப்பியிருக்கார்???.
விஜயா விளையாட்டா சொன்னது தான் உண்மை,பொண்ணுக்கு சாப்பிட தூங்க மட்டும் தான் தெரியும்னு விஜயாக்கு தெரிஞ்சா இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பாரா???.
அம்மா போட்டு வாங்குதுன்னு ஆட்டோகாரருக்கு புரியது,உனக்கு புரியலையே வீரா???.
பொண்ணு வீட்டுக்கு சவாரி வந்ததுக்கு ஜாக்பாட் அடிச்சிருச்சு,ஆட்டோகாரருக்கு மூனு மாசம் வாடகை கட்???.