Master peace thaan ashta. Veera paaduthaan thindaattam.
ம்ம்ம்.........புத்தியில்லாத மங்குனி பேத்திக்கு மைலோ கரைச்சு சிப்பர்லே மதி கெட்ட மங்குனி அமைச்சர் மங்களம் பாட்டியிடம் ஊத்தி புகட்டி விடச் சொல்லுங்கஅருமையான பதிவு பிரியா???.ஏழரை மணிக்கு எழுந்துட்டு,இன்னும் கொஞ்ச நேரம் தூங்க சொல்ல மாட்டானானு நெனைக்கறாளே அஷ்டா????.கல்யாணம் ஆன மறுநாளே இந்த நிலமைனா போக போக என்ன ஆகுமோ???.இதுல மைலோ தான் குடிப்பாளாம்???.
மருமகள் கண்கலங்கவும் விளையாட்டுக்கு கூட இப்படி பண்ணாதேன்னு விஜயா சொல்றாங்க, அம்மா வீட்ல செல்லம் கொடுத்து கெடுத்து குட்டி சுவராக்கியது போதாதுன்னு,இப்படி ஏமாளியா
புருசனும்,வெகுளியா மாமியாரும் இருக்க இவங்களை என்ன பாடுபடுத்துவாளோ????.
கேசரிக்கே கேசரியா???.நீலா சொன்ன லிஸ்டை கேட்டு நாக்கு ஊறுது?????.நீலா ஒத்த
ஆளா இத்தனை வகை செஞ்சாங்களான்னு வீரா கேட்டது, மங்களத்துக்கு பொறுக்கலை பேச்ச மாத்துதே??.கிழவி இந்த வயசுலேயும் நீலாவை பாராட்டி பேச விட மாட்டேங்குது???.
மாமியார் வீட்ல தூங்குனது பத்தலையா???,இங்கேயும் வந்து தின்னுட்டு ஆறு மணி வரைக்கும் தூங்குது,அப்படி என்ன வெட்டி முறிச்சா???.
காலையில எழுந்திருச்சு நீலா சொன்ன வேலையில ஏதாவது ஒன்னு செஞ்சிருந்தாலும் ஒழுங்கா பதில் சொல்லியிருப்பா,எதுவும் செய்யாததாலே தூக்கி எறிஞ்சு பேசறா,இதெல்லாம் அடிபட்டு திருந்தற ஜென்மம்??.கைய பிடிக்ககூட வீரா பொண்டாட்டி சம்மதத்தை கேட்கிறானே???.