Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 14

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew

 
மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

என்னாஆஆஆஆஆஆஆது?
எருமையாட்டம் ஏழரை மணி வரைக்கும் தூங்கிப்புட்டு அறிவேயில்லாத அஷ்டமி அஷ்டாவுக்கு அலுப்பா?
அப்படி என்ன வெட்டி முறிச்சாளோ தெரியலையே

புருஷனுக்கு இவள் காபி கலக்கி கொடுப்பதை விட்டுட்டு அஷ்டமிக்கு மைலோ"வா?
அதுவும் புதுசா கடைக்கு போய் வாங்கிட்டு வந்து?
ஏன் சிப்பர்லே இல்லாட்டி ஃபீடிங் பாட்டிலில் ஊத்திக் கொடுக்குறதுதானே
காலக் கொடுமையடா சர்வேஸா

வீராப் பயல் இப்படி குப்புற கவுந்து கெடக்குறானே
இவனுக்கு மேலே இவன் அம்மா விஜயா இருக்கிறாள்

எனக்கெல்லாம் இப்படி ஒரு இளிச்சவாய் புருஷனும் ஏமாந்த சோணகிரி மாமியாரும் கிடைக்கலையே

ஆனாலும் பதினைந்து, இருபது ஜீவராசிகள் வயிற்றுக்குள் கதகளி, குச்சிப்புடி டேன்ஸ் ஆடும் பொழுது இன்னும் ஏதாவது தின்னுறதுக்கு வாங்கித் தரவான்னு பொண்டாட்டியிடம் வீரகேசரி கேட்கிறான் பாருங்க
அங்கே நிற்கிறான் அவன்

ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன் அது என்ன வயிறா?
இல்லை வண்ணாந்தாழியா?
 
Last edited:
???

ஒருவேளை மைலோ is the secret of அஷ்டா energy ஆ இருக்குமோ??? ??

அஷ்டா, நீ சின்ன பாப்பாவா??? இல்லை பெரிய பீப்பாவா?? ???
 
Last edited:
இந்த அஷ்டவுக்கு கடவுள் மூளை வைக்கலியோ
பாவம் வீரா இவளை கல்யாணம் பண்ணி புள்ளை குட்டி பெக்கறதுக்குள்ளே நாக்கு தள்ளிடும் ??
 
இந்த அஷ்டவுக்கு கடவுள் மூளை வைக்கலியோ
பாவம் வீரா இவளை கல்யாணம் பண்ணி புள்ளை குட்டி பெக்கறதுக்குள்ளே நாக்கு தள்ளிடும் ??
புள்ளையாவது? குட்டியாவது?
இந்த அழகான கல்யாண வாழ்க்கை இரண்டு மாசத்திலேயே புட்டுக்கும் பொழுது அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை ராஜா நோ நோ பத்மா டியர் வாய்ப்பே இல்லை
 
Last edited:
அருமையான பதிவு பிரியா???.ஏழரை மணிக்கு எழுந்துட்டு,இன்னும் கொஞ்ச நேரம் தூங்க சொல்ல மாட்டானானு நெனைக்கறாளே அஷ்டா????.கல்யாணம் ஆன மறுநாளே இந்த நிலமைனா போக போக என்ன ஆகுமோ???.இதுல மைலோ தான் குடிப்பாளாம்???.

மருமகள் கண்கலங்கவும் விளையாட்டுக்கு கூட இப்படி பண்ணாதேன்னு விஜயா சொல்றாங்க, அம்மா வீட்ல செல்லம் கொடுத்து கெடுத்து குட்டி சுவராக்கியது போதாதுன்னு,இப்படி ஏமாளியா
புருசனும்,வெகுளியா மாமியாரும் இருக்க இவங்களை என்ன பாடுபடுத்துவாளோ????.

கேசரிக்கே கேசரியா???.நீலா சொன்ன லிஸ்டை கேட்டு நாக்கு ஊறுது?????.நீலா ஒத்த
ஆளா இத்தனை வகை செஞ்சாங்களான்னு வீரா கேட்டது, மங்களத்துக்கு பொறுக்கலை பேச்ச மாத்துதே??.கிழவி இந்த வயசுலேயும் நீலாவை பாராட்டி பேச விட மாட்டேங்குது???.

மாமியார் வீட்ல தூங்குனது பத்தலையா???,இங்கேயும் வந்து தின்னுட்டு ஆறு மணி வரைக்கும் தூங்குது,அப்படி என்ன வெட்டி முறிச்சா???.

காலையில எழுந்திருச்சு நீலா சொன்ன வேலையில ஏதாவது ஒன்னு செஞ்சிருந்தாலும் ஒழுங்கா பதில் சொல்லியிருப்பா,எதுவும் செய்யாததாலே தூக்கி எறிஞ்சு பேசறா,இதெல்லாம் அடிபட்டு திருந்தற ஜென்மம்??.கைய பிடிக்ககூட வீரா பொண்டாட்டி சம்மதத்தை கேட்கிறானே???.
 
Last edited:
Top