அருமையான பதிவு பிரியா???.ஆடி பொறந்துருச்சு என ஆடி சீர் கொடுத்து மகள்,மருமகன அழைச்சுட்டு போக வந்திருக்காங்களா???.இங்கே இவங்க வாழ்க்கையே ஆட்டம் கண்டிருக்கு இதுல ஆடி சீர் ரொம்ப முக்கியம்????.
நீலா,வீரா நடந்துக்கறதை வச்சு ஏதோ பிரச்சனை என புரிஞ்சுட்டார்???.அதுக்கேற்றார் போல வீராவும் அஷ்டாவ மட்டும் அழைச்சுட்டு போக சொல்ல,கெஞ்ச கெஞ்ச ரொம்பத்தான் பண்ணுவாரு எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கலை என அஷ்டா சொல்லவும் தான் சண்முகத்துக்கு இங்குள்ள சூழ்நிலையே புரியுது???.
தன் மேல எந்த தவறும் இல்லை, எல்லாம் வீரா மேல தான் என்பது போல அஷ்டா பணத்தை பத்தி, பங்க்ல அவன் பங்கை பத்தி சொல்றதும், அதில் அவ கல்யாணத்துக்கு முன்னாடி போட்ட கண்டிஷன் முதல் தோழி பேச்சை கேட்டு டெஸ்ட் பண்றது வரையும் சொல்லிட்டா????.
வா,போ ன்னு சொல்லாதவர் போடின்னு சொல்லியிருக்கான்னா அவன் மனசு எவ்வளவு வேதனை பட்டிருந்தா அப்படி சொல்லுவான்னு நெனைக்காம????,இன்னும் பத்தே நாள்ல என் கால்ல வந்து விழ வைக்கிறேன்னு திமிரா சொல்லுவா????.
அஷ்டா பேசியதை கேட்ட சண்முகம் அவளை அடிச்சது ரொம்பவும் சந்தோஷம்????.நீலா பொண்ணுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்காதீங்கன்னு கண்டிக்கறப்போ எல்லாம் சண்முகமும், கிழவியும் அவர் சொன்னதை கேட்காததுக்கான பலனை அனுபவிக்கறாங்க????.