மழை 5 - Tamil Novels at TamilNovelWriters
கௌசி வீட்டின் உள்ளே செல்கையில் வீடே ஆரவாரம் நீங்கி அமைதியாகி இருந்தது. ‘எல்லா ஆம்பளையும் நீங்களா ஆகிட முடியாதுல!’ என்று சொல்லிவிட்டாள். அவன் என்ன சொல்லுவானோ? தன்னை தவறாய் நினைப்பானோ? ஒருவேளை சுள்ளென்று ஏதேனும் சொல்லிவிட்டால்? சொல்லும்போது தோணாதது, சொல்லிமுடித்ததும் தோன, ‘எதையும் சொல்லிவிடாதே!’...
tamilnovelwriters.com