Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 21

Advertisement

???

அதான் சத்யா ஃபோன் பண்ணியும் எடுக்கலை இல்ல, அப்புறமும் ஏன் அவனுக்கு சும்மா ஃபோன் போட்டுகிட்டு இருக்க...??
 
என்ன ஆச்சு சத்யாவுக்கு... ஏன் இந்த மௌனம்...??
ரேணு குட் friend.. ? ரேணு ராகா convo சூப்பர்... ?
பாவம் ராகா தனக்குள்ளயே போராடி தவிச்சுட்டுருக்கா... ?
ராகா பாவம் தான்! சத்யாவிற்கு ரொம்பவும் உறுத்தல்... வேற என்ன?? :( :(
 
Ithula romba paavam raga than Sathya onume pannala ,??
ஆமாங்க... சும்மா கட்டி பிடிச்சுட்டு போனவன், இப்போ ஒரு ஃபோன் கூட எடுக்க மாட்டேங்கறான். ராகா பாவம் :( :(
 
ராகாவோட மனசு படாதபாடு படுது. ரேணு நல்ல அறிவுரையா சொல்றா. இந்த சத்யா ஏன் இப்படி பண்ணறான்?
ராகாவுக்கு சத்யாகிட்ட பேசிடணும்னு தவிப்பு. ஆனா சத்யா பிடி குடுக்க மாட்டேங்கறான். :( :(
 
Top