மிருது சூழ்நிலையை உள்வாங்கி புரிஞ்சிக்கிட்டா. கண்ணாலம் வரைக்கும் கொண்டு வந்து கடைசில மனசு மாறி ராகாவை லவ் பண்ணறதை எல்லாம் மிருது பாத்ததுக்கு அப்பறம் சொல்றது டூ மச் சத்யா. தெளிவில்லாத மனநிவையை கடைசி வரைக்கும் கொண்டு போயி அப்பறம் மாறி ராகாவை ஏத்துக்கிறது . என்ன ஒன்னு அம்பூட்டு செலவு பண்ணுன கண்ணால ஏற்பாடு எல்லாம் வேஸ்டாப் போச்சு. சத்யா இனியாவது ராகாவ கலங்காம பாத்துக்கோ. வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ.