நா ஒன்னும் பண்ணலைங்க சிஸ் அந்த சேனா பையன் தான் ஏதோ பண்ணிட்டான்அடேய் வளர்ந்து கெட்டவனே ஏண்டா திலோவ புரிஞ்சுக்க மாட்டேங்குற நீ பொய் சொல்றியா ????இல்ல நிஜமாதான் சொல்றியா ?????உண்மையா மட்டும் இருந்துச்சு ......உன் மண்டையை உடைத்து விட வேண்டியது தான்....ஏன் அந்த பிள்ளையை அழ விடுறீங்க..... ரைட்டர் ஜி...