அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்
இனி ராகம் தொடர்ந்து இசைக்கும் இணைந்திருங்கள்...,
கருத்துக்களை பதிவிடுங்கள்.
ராகம் – 1.1 - Tamil Novels at TamilNovelWriters
“அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே ஓம் எனும் நாதம் உன் திரு நாமம் ஒன்றாய் இணைந்து வருகிறதே… ஓம் ஓம் ஓம் ஓம்… உன் புகழ் செவிகளில் சேருதே… உள்ளம் பரவசம் ஆகுதே…” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க திரும்பும் திசையெங்கும் ‘அண்ணாமலையானுக்கு அரோகரா..!!’ என்ற கோஷமும் ‘ஓம்...
tamilnovelwriters.com
ராகம் – 1.2 - Tamil Novels at TamilNovelWriters
“ஹாய் பிரெண்ட்ஸ் நான் உங்கள் மெல்விண்யாழி..!! எல்லாரும் எப்படி இருக்கீங்க..??” என்று ஒரு கையில் கைபேசியை உயர்த்தி பிடித்து கொண்டு மாலை சூரியனின் கதிர்கள் முகத்தில் பட்டு கண்களை கூச செய்திட மறு கையை நெற்றி மீது வைத்து கொண்டே வந்தவள் கைபேசியை திருப்பி கிரிவல பாதையில் அப்போது தான் நடக்க தொடங்கி...
tamilnovelwriters.com
இனி ராகம் தொடர்ந்து இசைக்கும் இணைந்திருங்கள்...,
கருத்துக்களை பதிவிடுங்கள்.